சென்னை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தினை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். தங்கம் விலையானது விண்ணைத் தொடும் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IkM947
via IFTTT
No comments:
Post a Comment