மத்திய ரிசர்வ் வங்கிக்கு இது போதாத காலம் போல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் தான் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் தன் சொந்த காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த ஜூன் 2019-ல் தான் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவராக இருந்த விரல் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TyeusA
via IFTTT
No comments:
Post a Comment