தங்கம் பவுனுக்கு 3,000 குறஞ்சிருக்குன்னா சும்மாவா.. போடு வெடிய!

உலகில் ஒரு மனிதன் கையில் பணம் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் அவன் கையில் தங்கம் இருக்கிறது என்றால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அதை அந்த நாட்டு பணமாக்கிக் கொண்டு வாழத் தொடங்கலாம். அப்படி ஒரு பிரத்யேக சுபாவம், தங்கத்துக்கு தான் மிக அதிகம்.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த 2019 முதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39Y901f
via IFTTT

No comments:

Post a Comment