டெல்லி: நாளை மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் மீதான தடை நீக்கப்பட்டவுடன், வங்கிக் கிளைகள் அனைத்தும் முழு வீச்சில் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் யெஸ் வங்கியில் ஏடிஎம் மற்றும் கிளைகளும் போதுமான பணத்தினை வைத்திருப்பதாக யெஸ் வங்கியின் புதிய நிர்வாகியான பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 18 ஆம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3b3U0z6
via IFTTT
No comments:
Post a Comment