500 பில்லியனர்களுக்கு நடந்த சோகம்.. அரை நாளில் $203 பில்லியன் மாயம்.. ஆத்தாடி இவ்வளவு நஷ்டமா..!

சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. ஏற்கனவே பல நாடுகளுக்கு படையெடுத்துள்ள கொரோனாவால் படு வீழ்ச்சி கண்டுள்ள பங்கு சந்தைகள், சவுதி அரேபியாவின் ஒத்த அறிவிப்பால், நேற்றைய பங்கு சந்தையில் பல ஆயிரம் கோடி டாலர்கள் காணமல் போயின. இதனை குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் ப்ளும்பெர்க் பில்லியனர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/334ENuW
via IFTTT

No comments:

Post a Comment