துவைத்து எடுக்கும் பாஜக! யெஸ் பேங்க் ரானா கபூர் சர்ச்சையில் ப்ரியங்கா காந்தி!

டெல்லி: யெஸ் பேங்கில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற பகீர் தகவலை எல்லோரும் பார்த்து இருப்போம். இந்த தகவலுக்குப் பின், யெஸ் பேங்கில் என்ன பிரச்சனை, யெஸ் பேங்க் ரானா கபூர் என்ன செய்தார் போன்றவைகளையும் பார்த்து இருப்போம். ஆனால் இப்போது யெஸ் பேங்கின் ரானா கபூர் சர்ச்சையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பெயர்களும் அடிபடத் தொடங்கி இருக்கின்றன.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TREKyl
via IFTTT

No comments:

Post a Comment