நான்கு நாள் வீழ்ச்சிக்கு பின்பு அதிகரித்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்..!

தங்கம் என்றாலே இன்று பாதுக்காப்பு புகலிடமாக விளங்கும் ஒரு முதலீடு என்று தான் கருதப்படுகிறது. ஆனால் இதே இந்தியாவினை பொறுத்தவரையில் மிகச்சிறந்த ஆபரணமாக கருதப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் திருமணம் என பல சடங்குகளில் முக்கிய அம்சமாக திகழும் தங்க நகைகள், ஒரு புறம் அணிகலனுக்காக வாங்கப்பட்டாலும், இன்றும் நடுத்தர குடும்பத்தினரின் உடனடி ஃபைனான்சியர் ஆக உள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WjuYrU
via IFTTT

No comments:

Post a Comment