வரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர்! 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை!

மும்பை: யெஸ் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த மார்ச் 05, 2020 அன்று, வெறும் 50,000 மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது. அதன் பின் தான், யெஸ் பேங்க் செய்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கத் தொடங்கியதில் இருந்து... சுமார் 6,300 கோடி ரூபாய் வாரா கடனை மறைத்தது வரை பலதும் இதில் அடக்கம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UgDo0y
via IFTTT

No comments:

Post a Comment