கொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உலகையே பயத்தில் மூழ்கடித்திருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் தாக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சில தரப்பினர் கோமியத்தைக் குடித்தும், போராட்டம் நடத்தியும் கொரோனா-வை துரத்த முயற்சி செய்கின்றனர். கொரோனாவின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் எனப் பல மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் பொது மக்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QjsTYO
via IFTTT

No comments:

Post a Comment