வாகன உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் பேடு நியூஸ்.. விரைவில் மூன்றாம் நபர் காப்பீடு அதிகரிக்கலாம்!

வரவிருக்கும் 2020 - 21ம் நிதியாண்டிற்கான மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான பிரிமீயம் தொகையை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்த முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவால் கார்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு விரைவில் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரிமியம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனியார் கார்களில் 1500

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2v2B3gT
via IFTTT

No comments:

Post a Comment