கடந்த 2016-ம் ஆண்டு, கிட்டத்தட்ட ரிலையன்ஸ் ஜியோ வந்த போது தான், இந்த UPI என்று சொல்லப்படுகிற யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸ்sஏவையும் கொண்டு வரப்பட்டது. இந்த யூபிஐ வந்த பின், இந்தியாவில் பணப் பரிமாற்றத்தின் தன்மையே மாறிவிட்டது என்று சொன்னால் மிகை இல்லை. அந்த அளவுக்கு ஒரு சாதாரண மனிதன் கூட யூபிஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பவோ அல்லது மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெறவோ முடிகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IH4R6d
via IFTTT
No comments:
Post a Comment