பணத்திற்காகவும், லாபத்திற்காகவும் ஓடும் நிறுவனங்கள் மத்தியில் மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றை எதிர்பார்க்க கூடாது என்பது சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதைச் சிலர் எதிர்த்தாலும் பலர் ஒப்புக்கொள்வார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் உலகளவில் இரண்டு இந்திய நிறுவனங்கள் மிகவும் நேர்மையான நிர்வாகம் எனப் பெயர் எடுத்துள்ளது. இது இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெருமையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bhLgWa
via IFTTT
No comments:
Post a Comment