இந்தியாவில் முறையாக நிறுவனங்களில் சம்பளம் வாங்குபவர்கள், மத்திய அரசின் PF திட்டங்களில் கட்டாயம் இணைந்து இருப்பார்கள். அப்படி இணைந்து இருக்கும், நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை PF-க்காக, மாதா மாதம், சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களே பிடித்தம் செய்து, அரசின் EPFO அமைப்பிடம் செலுத்திவிடுவார்கள். இந்த PF பணத்துக்கு ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகக் கொடுப்பார்கள்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Utt6tQ
via IFTTT
No comments:
Post a Comment