ஆபத்தில் 1.5 கோடி வேலைகள்.. கவலையில் ஏற்றுமதி துறை.. கொரோனா ஊரடங்கின் எதிரொலி..!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை எடுத்து செல்ல இயலாத நிலை நிலவி வருகிது. இது தான் இப்படி எனில், மறுபுறம் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2wxmNgS
via IFTTT

No comments:

Post a Comment