கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் முடங்கியது எல்லோருக்கும் தெரியும். மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க அவசியம் ஏற்பட்டதால் தொழிற்துறை, உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கொரோனா தொற்று குறைய வேண்டும் என்பதற்காக உலகில் தற்போது 75 சதவீத நாடுகள் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கும் காரணத்தால் சாலை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ecywmd
via IFTTT
No comments:
Post a Comment