வருமானம் இல்லை.. வேலையும் இல்லை.. மே 3 வரை சம்பளம் இல்லா விடுமுறை.. கோஏரின் அதிரடி முடிவு..!

பொதுவாக விடுமுறை என்றாலே மக்கள் குதூகலிக்கும் நிலையில், இந்தமுறை கொரோனாவை காரணம் காட்டி அளிக்கப்பட்ட விடுமுறையால் பல நிறுவனங்களின் ஊழியர்களை வருத்ததத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம். ஏனெனில் நாட்டில் கொரொனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில், விமானசேவையும் ரத்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் முன்னணி விமான நிறுவனமான கோஏர் நிறுவனம் அதிரடியான ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Vi6jmp
via IFTTT

No comments:

Post a Comment