இ-காமர்ஸ் நிறுவனங்கள் இனி இதெல்லாம் டெலிவரி செய்யக்கூடாது.. செக் வைத்த இந்திய அரசு..!

டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்திய அரசு மே-4 வரை ஊரடங்கினை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20க்கு மேல் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் அமேசான் பிளிப்கார்டு மற்றும் சில ஆன்லைன் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் டெலிவரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KdMypO
via IFTTT

No comments:

Post a Comment