கொரோனா வைரஸால் பொருளாதாரம் என்ன ஆகுமோ என எல்லோரும் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பிறகான காலம், எப்படி இருக்கும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறது உலகம். ஆனால் தொழிலதிபர் கெளதம் அதானி, கொரோனாவுக்கு பிறகான உலகம் குறித்து நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XJiD0H
via IFTTT
No comments:
Post a Comment