ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான விப்ரோ இந்த முறை அதன் சகாக்களையும் முந்திக் கொண்டுள்ளது. எதில் முந்திக் கொண்டுள்ளது. என்ன விஷயம் வாருங்கள் பார்க்கலாம். கடந்த புதன்கிழமையன்று தனது நிதி அறிக்கையினை வெளியிட்டது விப்ரோ நிறுவனம். அதிலும் கடந்த மார்ச் 31, 2020-வுடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் நிகரலாபம் 8.3% அதிகரித்து 9,772 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KePdje
via IFTTT
No comments:
Post a Comment