வட்டி குறைப்பு, தள்ளுபடி இல்லை.. இஎம்ஐ ஒத்தி வைப்பும் இல்லை.. ஏமாற்றமளிக்கும் ஆர்பிஐ அறிவிப்பு..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழ் நிலை நிலவி வருகிறது. மேலும் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளார்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், வட்டி விகிதம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bhWD0V
via IFTTT

No comments:

Post a Comment