என்ன சொன்னார் ஆர்பிஐ ஆளுநர்! முக்கிய விவரங்கள் இதோ!

இன்று ஆர்பிஐ ஆளுநர் பேசி இருக்கும் செய்தி வெளியான உடனேயே சென்செக்ஸ் சுமாராக 900 புள்ளிகள் ஏற்றம் கண்டன. 31,500-க்கு மேல் வர்த்தகமாயின. இன்று காலை 10 மணிக்கு சக்தி காந்த தாஸ் பேசத் தொடங்கினார். கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. அதை ஆர்பிஐ கண்காணித்து வருகிறது என பேசத் தொடங்கினார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KbqOe2
via IFTTT

No comments:

Post a Comment