உலகப் பொருளாதாரம் மந்தம்தான் தான்.. ஆனால் இந்தியாவில் அந்தளவுக்கு இல்லையாம்..சொல்கிறது ரிசர்வ் வங்கி

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மத்தியில், ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருகின்றன எனவும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RHvXyM
via IFTTT

No comments:

Post a Comment