விஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில்.. மீண்டும் 3 பேர்.. ரூ.411 கோடி அபேஷ்.. எஸ்பிஐ புகார்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வங்கியில் 411 கோடி ரூபாய் கடனை பெற்று விட்டு, கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகார், ராம்தேவ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dzd89s
via IFTTT

No comments:

Post a Comment