45 நாளில் ரூ.45,000 கோடி இழப்பு.. அடுத்தடுத்த அடியை வாங்கி வரும் நகை தொழில்.. இது ரொம்ப மோசம்..!

டெல்லி: கொரோனா வைரஸ் இன்னும் நாட்டில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. ஏற்கனவே பல தொழில்துறைகள் முடக்கியுள்ளது. தன்னால் முடிந்தமட்டில் ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரம் கோடிகளை, இதுவரையில் வாரிச் சென்று இருக்கிறது இந்த கொரோனா என்னும் அரக்கன். கடந்த ஆண்டிலேயே இறக்குமதி வரி அதிகரிப்பினால் பெரும் பாதிப்புக்கு உண்டான நகைத் துறை, தற்போது கொரோனாவில் பல மடங்கு அடி வாங்கியுள்ளது எனலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2yQzNzr
via IFTTT

No comments:

Post a Comment