இந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..!

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் இன்னும் என்ன நிலைக்கு செல்லப் போகிறதோ? தெரியவில்லை. இன்றைய நிலவரப்படி 96,169 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,029 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க நான்காவது முறையாக லாக்டவுன் 4.0 நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தறை முறை நீட்டிக்கப்பட போகிறதோ?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3e8wh2v
via IFTTT

No comments:

Post a Comment