அரசிடம் கெஞ்சும் கம்பெனிகள்! GST ரீஃபண்ட் கொடுங்க, இல்லன்னா வரிய சொத்தா கருதி கடன் கொடுங்க!

கொரோனா வைரஸால் உலகில் பல கம்பெனிகள் தங்கள் வியாபாரத்தை இழந்து இருக்கிறார்கள். ஆனால் டெலிகாம் கம்பெனிகள் இப்போது தான் சூடு பிடித்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேற்படி வியாபாரம் செய்ய போதுமான பணம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய டெலிகாம் கம்பெனிகள். இதற்கு தீர்வு காணும் விதத்தில் டெலிகாம் கம்பெனிகள் அரசிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TmvSBh
via IFTTT

No comments:

Post a Comment