டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் இன்னும் பெரும்பான்மையோர் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையே நீடித்து வருகிறது. மக்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கென சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இது சமானியர்களுக்கு உதவும் வகையில், EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை அரசே செலுத்தும் என்றும் கூறியுள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cxKHZp
via IFTTT
No comments:
Post a Comment