வாவ் இது அசத்தல் தான்..பிணை இல்லா கடன்.. சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை.. இன்னும் என்ன சலுகை?

டெல்லி: கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டதாக கடந்த செவ்வாய்கிழமையன்று கூறினார். இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் நிர்மலா சீதாராமன், அதனை பற்றிய வியவரங்களை அளித்து வருகிறார். இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WWz6wA
via IFTTT

No comments:

Post a Comment