இந்த கொரோனா வைரஸ் மட்டும் கையில் சிக்கினால் வைத்து செய்துவிடுவேன் என பலரையும் கடுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள், தனியார் கம்பெனிகள் மற்றும் அமைப்பு சாராத தொழில்களை நம்பித் தான் வாழ்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கொரோனாவால் வர வேண்டிய பதவி உயர்வு தொடங்கி வேலை இழப்பு வரை எல்லா பிரச்சனைகளும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2yT1KX7
via IFTTT
No comments:
Post a Comment