IT ஊழியர்களுக்கு மீண்டும் இந்த சலுகை நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும் அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் ஏப்ரல் 30ம் தேதி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YdPcE6
via IFTTT

No comments:

Post a Comment