ஒரு குடும்பத்தில், எப்போதும் ஒருவர் தான் டாப்பாக வருவார், மற்றவர்கள் எல்லாம், ஓரளவுக்கு தான் வாழ்வார்கள் எனச் சொல்வார்கள். அது அப்படியே நம் அம்பானி சகோதரர்களுக்குப் பொருந்தும். அண்ணன் ஆசியாவிலேயே பெரிய பணக்காரனாகிக் கொண்டு இருக்கிறார். ஆனால் தம்பியோ, வாங்கிய கடன்களை அடைக்க, தன் சொத்து பத்துக்களை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டு இருக்கிறார். படிக்கவே மிகவும் பரிதாபமாகத்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LjlciG
via IFTTT
No comments:
Post a Comment