தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ரூபாய்.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 67,152 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 2,206 பேராக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக தொழில் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இது பொருளாதாரம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற உணர்வினையே அளித்து வருகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dBGx2Y
via IFTTT

No comments:

Post a Comment