என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..? யாருக்கு என்ன பயன்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மே 13, 2020, புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல இந்திய அரசு ஒதுக்கி இருக்கும் ஒட்டு மொத்த 20 லட்சம் கோடி ரூபாய் உதவித் திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் பேசிய முக்கிய விஷயங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WWz4EY
via IFTTT

No comments:

Post a Comment