உலகம் முழுக்க ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பரிந்துரைத்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வது குறையும். இதன் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆக இன்று வரை பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XgktEf
via IFTTT
No comments:
Post a Comment