IT நிறுவனங்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கொரோனாவுக்கு பிறகு நல்ல காலம் தான்.. !

நடப்பு ஆண்டு வரலாற்றில் மறையாத ஒரு ஆண்டாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது. மயான அமைதி காணும் தெருக்கள். லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வந்த நிறுவனங்கள் மூடல், தொழில்சாலைகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் நிலை. இப்படி எது எடுத்தாலும் பின்னடைவு தான். இப்படி ஒவ்வொரு துறையையும் தன் பாட்டுக்கு ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TpdRlU
via IFTTT

No comments:

Post a Comment