இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. இனி சலூன் கடைகளுக்கு முடிவெட்டவோ, ஸ்பாக்களுக்கு சென்றாலோ கட்டாயம் ஆதார் கார்டு அவசியம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கடந்த செவ்வாய்கிழமையன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அறிக்கையின் படி, கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த பல வாரங்களாக மூடிக் கிடந்த சலூன் கடைகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Xvu6jN
via IFTTT
No comments:
Post a Comment