மும்பை: கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டின் இறுதியில் தான் தலைதூக்கினாலும், கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல துறைகளும் பெரும் சவால்களை சந்தித்து வந்தன. இதற்கிடையில், தகவல் தொழில் நுட்ப துறையினை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் மூத்த அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/302P1N0
via IFTTT
No comments:
Post a Comment