டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நாம் நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் பேசியுள்ளார். மேலும் சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zypXmc
via IFTTT
No comments:
Post a Comment