மும்பை: இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையிலான முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த முன்னணி தனியார் வங்கியானது முதல் காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19.6% நிகரலாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32FX9Ei
via IFTTT
No comments:
Post a Comment