மும்பை: இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இந்த நிலையில் முதல் 10 இடத்தில் உள்ள நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரத்தில் 98,622.89 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் தான் டாப் லிஸ்டில் உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hq9voo
via IFTTT
No comments:
Post a Comment