ரூ.20 லட்சம் கோடி வராக் கடன் அபாயம்.. இந்திய வங்கிகளை பயமுறுத்தும் டைம்பாம்..!

கொரோனா-வின் பாதிப்பு எந்த அளவிற்கு மக்களைப் பாதித்துள்ளதோ, அதே அளவிற்கு இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பும் வரையில் இந்திய வர்த்தகச் சந்தை மீண்டு வராது என்பது தெளிவாகத் தெரிகிறது. தென்னிந்தியாவில் சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத் ஆகிய 3 முக்கிய பெரு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2CQeFeg
via IFTTT

No comments:

Post a Comment