காபி டேவின் 2,700 கோடி ரூபாய் விவகாரம்! விசாரணை அறிக்கை சொல்வதென்ன?

கடந்த ஆண்டு, காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்தா பல்வேறு வியாபார அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்டார். அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவன இயக்குநர் குழு, முன்னாள் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ராவை அழைத்து, சித்தார்தா எழுதிய கடிதத்தை விசாரிக்கச் சொன்னது. இந்த விசாரணை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2P0XZnl
via IFTTT

No comments:

Post a Comment