சிறப்பு MSME கடன் திட்டத்தின் கீழ் 1.30 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி!

இந்தியாவில் சிறு குறு தொழில்முனைவோர்கள் கொரோனா காலத்தில், பணம் இல்லாமல் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் வழியாக, 3 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க, மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. கடந்த 23

from MSME News in Tamil (எம்.எஸ்.எம்.இ செய்திகள்): Latest Updates on SME, Micro, Small and Medium Scale Enterprises - Tamil Goodreturns https://ift.tt/30QWtcK
via IFTTT

No comments:

Post a Comment