இந்திய ஐடி நிறுவனங்கள் ஒருபக்கம் கொரோனா பாதிப்புக்களையும், மறுபக்கம் புதிய வெளிநாட்டு வர்த்தகத்தை ஈர்க்க முடியாமல் தவித்து வரும் இந்த வேளையில் பல நிறுவனங்கள் நிர்வாக ரீதியாகப் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. மைண்ட்ட்ரீ நிறுவனர்கள் கையில் இருக்கும் 10 சதவீத பங்குகளையும் மொத்தமாக விற்பனை செய்து நிர்வாகத்தை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்து வருகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OF7Gr8
via IFTTT
No comments:
Post a Comment