HCL-ன் புதிய தலைவரான ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தமிழரான ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷினி நாடார் நிர்வாகக் குழுவின் தலைவராகியுள்ளார். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ரோஷினி நாடார் நீண்ட காலமாக non-executive director ஆகவும், இந்நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fGT7PH
via IFTTT

No comments:

Post a Comment