2021-க்குள் இந்தியா கடன் சுமை அதிகம் இருக்கும் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும்! மூடீஸ்!

வரும் 2021-ம் ஆண்டுக்குள், இந்தியா, பெரிய வளரும் நாடுகளுக்கு மத்தியில், அதிக கடனை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என, மூடீஸ் முதலீட்டாளர் சேவை, நேற்று (01 செப்டம்பர் 2020) சொல்லி இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனையால், பல வளரும் நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை, அடுத்த சில ஆண்டுகளுக்கு, பெரிய வளரும் நாடுகளை,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2R0Z3s5
via IFTTT

No comments:

Post a Comment