முடிந்தது EMI Moratorium! இனி யாருக்கு என்ன பிரச்சனை?

ஒரு வழியா ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத கால அவகாசம் முடிந்தாயிற்று. வங்கிகளும் தங்களது வேலையினை செய்ய ஆரம்பிச்சாச்சு. இனி என்ன நடக்க போகிறதோ? இந்த கொரோனா வந்தாலும் வந்தது. மக்களை படு பாதாளத்திற்கே தள்ளி விட்டது எனலாம். கடந்த மார்ச் மாத இறுதியில் போடப்பட்ட லாக்டவுன், தற்போது வரையில் பற்பல தளர்வுகளுடன் நீடித்து வருகின்றது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2F92oms
via IFTTT

No comments:

Post a Comment