வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. அடுத்த 10 நாளில் வரப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா?

டெல்லி: அடுத்த 10 நாட்களில், வங்கிகள் ஆறு மாத கடன் தவணை தள்ளிவைப்பு சலுகை பெற்ற கடனாளர்களுக்கு பணத்தை வரவு வைக்க தொடங்க உள்ளன. கடந்த ஆறு மாத காலக்கட்டத்தில் வசூலித்த வட்டி வட்டியை பணத்தை தரப்போகின்றன. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு ரூ .5,000 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் தள்ளிவைப்பு சலுகை பெற்றவர்கள்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ts5LZv
via IFTTT

No comments:

Post a Comment