இது இந்தியாவுக்கு ரொம்ப நல்ல செய்தி..மற்ற நாடுகளுக்கு சப்ளையை குறைக்கும் சவுதி.. உண்மை நிலவரம் என்ன?

இந்தியாவினை பொறுத்தவரையில் கடந்த சில வாரங்களாகவே பெட் ரோல் டீசல் விலையானது உச்சம் தொட்டு வந்தது. சில நகரங்களில் 100 ரூபாயினை கூட எட்டியது. இந்தியாவினை பொறுத்தவரையில் சுன்மார் 85 சதவீதம் எண்ணெய் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சவுதியிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக ஓபெக் நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது இந்தியாவின் மூலம் முடுக்கு வரையில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38ubhCD
via IFTTT

No comments:

Post a Comment