நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 13 மடங்கு ஒருங்கிணைந்த நிகரலாபம் அதிகரித்து, 6,025.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு எண்ணெய் இருப்புகள் வெகுவாக உதவியதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 468.04 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37U5irk
via IFTTT
No comments:
Post a Comment